சார் வாங்க உக்காருங்க.மணி,சாருக்கு என்ன வேணும் கேளு.
சார் இன்னிக்கு ஸ்பெஷல் ஸ்வீட் காசி ஹல்வா சூடா இருக்கு.சாப்பிடுங்க.அதுக்கப்புறம் சூடா மல்லிகைப்பூ இட்லி தரேன்.அதுக்கப்புறம் என்ன வேணுமோ சொல்லுங்க.உங்களை மாதிரிப் பெரியவங்க ஆதரவுலதான் இந்தக் கடை நல்லா நடக்கணும்.சாப்பிடுங்க.குறை இருந்தா எங்க கிட்ட சொல்லுங்க.நிறைகளை மத்தவங்க கிட்ட சொல்லுங்க.நல்ல தரமும் சுவையும் தான் எங்க லட்சியம்.உங்க ஆதரவு எங்களுக்கு முக்கியம்.மணி சாருக்கு டிகிரி காப்பி குடு.
போயிட்டு வாங்க சார்,அப்புறம் பார்க்கலாம்.
Friday, August 10, 2007
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
வாங்க வாங்க. நல்ல சுவையா குடுக்கிற கடைகளில் கூட்டம் நல்லா வரும். அதனால தரமான சுவையான ஐட்டங்களாத் தாங்க.
அய்யா இலவசக் கொத்தனார் அவர்களே,சுவையாகக் குடுக்க முயலுவோம்.முடியலைன்னா கடையை மூடிடுவோம்!!
நன்றி
மதுரைச் சொக்கனாரே !!!
வணக்கம். நானும் ஒரு பணியிலிருக்கும் வங்கி அதிகாரிதான்.
ஆகஸ்டுத்திங்களில் வலைப்பதிவு ஆரம்பித்தேன்.
இன்னும் எழுத வேண்டும்.
இருப்பது மதுரையில்.
மேன்மேலும் எழுத வாழ்த்துகள் .
நல்ல பொருளைக் கடை விரித்தால்
எல்லோரும் கொள்வார்கள்.
நன்றி சீனா அவர்களே
இப் பதிவு எனது மற்ற பதிவுகளில் எழுத நேரம் எடுக்கும் காலத்தில் ஏதாவது எழுத ஆரம்பித்த பதிவு.பார்க்கலாம் எப்படிப் போகிறதென்று.
சூடா ரெண்டு மசால்வடை தாங்க.
அப்படியே சுடச்சுட ஒரு டிகிரி காப்பி,சக்கரை கம்மியா.
வலைஉலகில் இணந்ததற்கு வாழ்த்து(க்)கள்
வாங்க, வாங்க துளசி கோபால்,
மணி, சாரைக் கவனி.சூடா ரெண்டு மசால் வடை,கூடவே ஃப்ரீயா கொஞ்சம் கேசரி ,சாப்பிட்டப்புறம் கும்பகோணம் டிக் ரி காபி குடு.
உங்க ஆதரவுக்கு நன்றி சார்.
Post a Comment